Naravarikuppam Town Panchayat-

 

Once Upon a time in the village Naravarikuppam Naraikal (Birds) used to visit the Puzhal Lake every day. During the British Period First and Second World War there were used wireless connections set up for their communication with the army. These Narai birds which visits the Puzhal Lake gets caught in the wireless connections and dies. The people living in the outskits of this village gathered this dead Narai (Birds) are every day. The village got is name Naravarikuppam by the common people. Moreover, as there are many Rice Mills and Whole sale of Paddy and Rice Sellers set up their shops. It become a place of employment to lot of people. It is a developing city where its land area is situated 5 Sq.Km.

முன்னொரு காலத்தில் நாரவாரிகுப்பம் என்கின்ற கிராமத்தில் புழல் ஏரிக்கு நாரைகள் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும். ஆங்கிலேயர்களால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காரணத்தால் இராணுவ படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு வயர்லெஸ் கம்பிகள் அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்ததால் கூட்டமாக வரும் நாரைகள் வயர்லெஸ் கம்பிகளில் சிக்கிக்கொண்டு இறந்துவிடும். இதை சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தினசரி கூடைகளில் அள்ளிச் செல்வார்கள். அவ்வாறு நாரைகளை வாரி சென்றதால் நாரை வாரிக் குப்பம் எனப் பெயர் காரணம் வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி நாரவாரிகுப்பம் என்றும் பின்னாளில் செங்குன்றம் என்றும் பெயர் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி அரிசி ஆலைகள் மற்றும் நெல் அரிசி மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்யும் ஸ்தலமாகவும் விளங்குவதோடு 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வளர்ச்து வரும் நகரமாகவும் சிறப்புற விளங்கி வருகிறது. முன்னொரு காலத்தில் நாரவாரிகுப்பம் என்கின்ற கிராமத்தில் புழல் ஏரிக்கு நாரைகள் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும். ஆங்கிலேயர்களால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காரணத்தால் இராணுவ படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு வயர்லெஸ் கம்பிகள் அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்ததால் கூட்டமாக வரும் நாரைகள் வயர்லெஸ் கம்பிகளில் சிக்கிக்கொண்டு இறந்துவிடும். இதை சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தினசரி கூடைகளில் அள்ளிச் செல்வார்கள். அவ்வாறு நாரைகளை வாரி சென்றதால் நாரை வாரிக் குப்பம் எனப் பெயர் காரணம் வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி நாரவாரிகுப்பம் என்றும் பின்னாளில் செங்குன்றம் என்றும் பெயர் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி அரிசி ஆலைகள் மற்றும் நெல் அரிசி மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்யும் ஸ்தலமாகவும் விளங்குவதோடு 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வளர்ச்து வரும் நகரமாகவும் சிறப்புற விளங்கி வருகிறது.

Town Information

City Name: Naravarikuppam Town Panchayat
Area in SqKm 5.000
District Thiruvallur
Taluk Madhavaram
Name of Assembly Constituency Madhavaram
Name of Parliment Constituency Thiruvallur
No of Wards 18
No of Streets 110
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.