Once Upon a time in the village Naravarikuppam Naraikal (Birds) used to visit the Puzhal Lake every day. During the British Period First and Second World War there were used wireless connections set up for their communication with the army. These Narai birds which visits the Puzhal Lake gets caught in the wireless connections and dies. The people living in the outskits of this village gathered this dead Narai (Birds) are every day. The village got is name Naravarikuppam by the common people. Moreover, as there are many Rice Mills and Whole sale of Paddy and Rice Sellers set up their shops. It become a place of employment to lot of people. It is a developing city where its land area is situated 5 Sq.Km.
முன்னொரு காலத்தில் நாரவாரிகுப்பம் என்கின்ற கிராமத்தில் புழல் ஏரிக்கு நாரைகள் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும். ஆங்கிலேயர்களால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காரணத்தால் இராணுவ படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு வயர்லெஸ் கம்பிகள் அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்ததால் கூட்டமாக வரும் நாரைகள் வயர்லெஸ் கம்பிகளில் சிக்கிக்கொண்டு இறந்துவிடும். இதை சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தினசரி கூடைகளில் அள்ளிச் செல்வார்கள். அவ்வாறு நாரைகளை வாரி சென்றதால் நாரை வாரிக் குப்பம் எனப் பெயர் காரணம் வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி நாரவாரிகுப்பம் என்றும் பின்னாளில் செங்குன்றம் என்றும் பெயர் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி அரிசி ஆலைகள் மற்றும் நெல் அரிசி மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்யும் ஸ்தலமாகவும் விளங்குவதோடு 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வளர்ச்து வரும் நகரமாகவும் சிறப்புற விளங்கி வருகிறது. முன்னொரு காலத்தில் நாரவாரிகுப்பம் என்கின்ற கிராமத்தில் புழல் ஏரிக்கு நாரைகள் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும். ஆங்கிலேயர்களால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காரணத்தால் இராணுவ படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு வயர்லெஸ் கம்பிகள் அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்ததால் கூட்டமாக வரும் நாரைகள் வயர்லெஸ் கம்பிகளில் சிக்கிக்கொண்டு இறந்துவிடும். இதை சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தினசரி கூடைகளில் அள்ளிச் செல்வார்கள். அவ்வாறு நாரைகளை வாரி சென்றதால் நாரை வாரிக் குப்பம் எனப் பெயர் காரணம் வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி நாரவாரிகுப்பம் என்றும் பின்னாளில் செங்குன்றம் என்றும் பெயர் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி அரிசி ஆலைகள் மற்றும் நெல் அரிசி மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்யும் ஸ்தலமாகவும் விளங்குவதோடு 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வளர்ச்து வரும் நகரமாகவும் சிறப்புற விளங்கி வருகிறது.
What's New
Town Information
City Name: | Naravarikuppam Town Panchayat |
Area in SqKm | 5.000 |
District | Thiruvallur |
Taluk | Madhavaram |
Name of Assembly Constituency | Madhavaram |
Name of Parliment Constituency | Thiruvallur |
No of Wards | 18 |
No of Streets | 110 |
2011 Population | |
Present Population |